Thursday, November 18, 2004

யாரோடு யார்...

யாரோடு யார்தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது.
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது.
கங்கை நதி வந்ததென்ன...
காவிரியும் சேர்ந்ததென்ன...