Thursday, April 13, 2006

ஓரங்கட்டேய் - 8

அருள் வாக்கு

'உலகமே ஒரு நாடக மேடை, இதில் இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் மட்டுமே போலித்தனமில்லாமல் இருக்கிறேன்'- பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா in 2004

Image hosting by Photobucket

புது வாக்கு

'ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு'

- ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வி


யக்கோவ்.. மெய்யாலுமே நீ தெகிரிய லெட்சுமிதான்! செம U டெர்ன்மா!