Wednesday, July 21, 2004

காந்தீய விழுமியங்கள்

சென்னைக்கு வந்த காந்திஜியும் கஸ்தூரிரங்க ஐயங்காரின் பங்களாவிலேயே தங்கி ராஜாஜியுடன் ரெளலட் சட்டம் பற்றிய விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அகிம்சை முறையில் சட்ட மறுப்பு செய்யவது என்கிற முடிவில் காந்திஜி இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்பதை முறைப்படுத்தி காந்திஜிக்கு நிறைய ஆலோசனைகள் சொன்னது ராஜாஜி, கஸ்தூரிரங்க ஐயங்கார், விஜயராகவாச்சாரியர் போன்றவர்கள்தான். ஒரு வழியாக 1919ம் ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிற முடிவை காந்திஜி எடுத்தது சென்னையில்தான்..

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - II