Saturday, July 24, 2004

துக்ளக் கார்ட்'டூமால்'

"KEEP LEFT" போர்டு பார்த்து முச்சந்தியில் மிரண்டு போய் நிற்கும் மன்மோகன் சிங் :-
'தெரியும்..தெரியும்.. கீப் லெ·ப்ட்டுதானே...தலையெழுத்து. அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்கோம். இதையே தெருவுக்கு தெரு போர்டு வெச்சு வேற காட்டணுமா?  வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கே!'
 
 
நான் மிதவாதிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று வரும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர்கள் எனது நண்பர்கள். ஆனால், அவர்களுக்கு பலம் இல்லை. என்னிடம் என்றும் தவறாத பலம் இருக்கிறது. கலகங்கள் நடந்தபோது தவறியது அந்த பலம் அல்ல. ஆக்கப்பூர்வமான உண்மையான பலத்தை கொண்டிருக்கும் அகிம்சையை அதை ஏற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஸ்தாபனம் சரியாக அனுசரிக்க தவறியதுதான் காரணம்' 

தொடர்ந்து படிக்க... தமிழோவியத்தில்...