Saturday, October 02, 2004

பாபுஜி - 135





உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்

பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்

நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்

நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்

வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்