Saturday, November 19, 2005
ஓரங்கட்டேய் - 6
'தங்க மகனை சொன்னாலும் பரவாயில்லே... நம்ம மன்னனை பத்தி தப்பா சொல்லிட்டாங்கப்பா...'
'இன்னாபா பெருசு மாதிரி புலம்புறே... என்னாச்சு இப்போ?'
'ஆட்டம் போட்ட அம்மாவை வூட்ல உட்கார வெச்சுட்டு... கம்பெனி கீயை யாரு கையில குடுக்கிறாரு தெரியுமா?'
'எதைச் சொல்றே.... கிளைமாக்ஸை சொல்றியா? ஆமா...யாரு கையில?'
'குஷ்பு கையில...'
'குஷ்பூவா.....அய்யய்யோ.....பாருங்க தம்பீ... பீதிய கிளப்புறானுங்கோ'
Thursday, November 17, 2005
ஓரங்கட்டேய் - 5
சிறுத்தையை முறத்தால் விரட்டி அடித்த...
தமிழச்சிகளின் ஆவேசம்
அழுகிய முட்டை, தக்காளி அடிக்க செல்லடா!
கலாசாரத்தை வாழ வைக்க கல்கடுக்க நில்லடா!
தமிழா... தமிழா நாளை உன் நாளே...
தமிழா... தமிழா நாளும் உன் நாளே!
தமிழச்சிகளின் ஆவேசம்
அழுகிய முட்டை, தக்காளி அடிக்க செல்லடா!
கலாசாரத்தை வாழ வைக்க கல்கடுக்க நில்லடா!
தமிழா... தமிழா நாளை உன் நாளே...
தமிழா... தமிழா நாளும் உன் நாளே!
Subscribe to:
Posts (Atom)